Saturday, August 1, 2015

சமூகம்

போராளியை காவு வாங்குகிறது.
சித்தாந்தவாதியை சிலையாக்கி சீரழிக்கிறது.
செல்லாக்காசுகளுக்கு பதவி கொடுத்து தன் தலை மீது தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்கிறது.!
-சமூகம்.

No comments:

Post a Comment