எனது ஜன்னலுக்கு வெளியே...
About Me
Amutham
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.
View my complete profile
Friday, July 17, 2015
இறுதி நம்பிக்கை
இறுதி நம்பிக்கை
இறையச்சம் அற்றவர்கள்,
இறைவனை துதிப்பதாக பாவனை செய்பவர்கள் ,
இருவரும் ஒரே தட்டில்...
துலாக்கோலோ சாத்தானின் கையில்...
எடைக்கல் எதுவாய் இருந்தால் என்ன?
சாமான்யனின் நீதி வன்முறையாய் இருக்குமோ?
#
பதில்சொல்லுவாள்பத்திரகாளி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment