உன்னுடைய அபிப்பிராயம் ஆகச்சிறந்தது ,
செயலாக்கம் பண்ண வேண்டியது என்றால் என் அபிப்ராயம் எதற்கு?
அவரவர் உயர்வு ,தாழ்வில் அவரவர் உழைப்பு
உண்டென்றால் எனக்கு அவ்விதி பொருந்தாதா?
எப்போதும் வென்றவனுடனான ஒப்பிடு
எம்மை தாழ்ச்சிக்குள்ளாக்கிறது,
இறுதியாக,
கட்டை விரலை இழந்துதானா இந்த ஏகலைவன்
தன் குருதட்சணை செலுத்த வேண்டும் ?
செயலாக்கம் பண்ண வேண்டியது என்றால் என் அபிப்ராயம் எதற்கு?
அவரவர் உயர்வு ,தாழ்வில் அவரவர் உழைப்பு
உண்டென்றால் எனக்கு அவ்விதி பொருந்தாதா?
எப்போதும் வென்றவனுடனான ஒப்பிடு
எம்மை தாழ்ச்சிக்குள்ளாக்கிறது,
இறுதியாக,
கட்டை விரலை இழந்துதானா இந்த ஏகலைவன்
தன் குருதட்சணை செலுத்த வேண்டும் ?
No comments:
Post a Comment