எனது ஜன்னலுக்கு வெளியே...
Friday, July 17, 2015
இறுதி நம்பிக்கை
இறுதி நம்பிக்கை
இறையச்சம் அற்றவர்கள்,
இறைவனை துதிப்பதாக பாவனை செய்பவர்கள் ,
இருவரும் ஒரே தட்டில்...
துலாக்கோலோ சாத்தானின் கையில்...
எடைக்கல் எதுவாய் இருந்தால் என்ன?
சாமான்யனின் நீதி வன்முறையாய் இருக்குமோ?
#
பதில்சொல்லுவாள்பத்திரகாளி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment