About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

சமூகம்

போராளியை காவு வாங்குகிறது.
சித்தாந்தவாதியை சிலையாக்கி சீரழிக்கிறது.
செல்லாக்காசுகளுக்கு பதவி கொடுத்து தன் தலை மீது தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்கிறது.!
-சமூகம்.

No comments:

Post a Comment