About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Friday, July 17, 2015

கொதிப்பு...!

கொதிப்பு....!

                                             தமிழக அரசின் கல்வி கொள்கைகள் மிரட்சியைத் தருகின்றன,1-8ம்வகுப்பு வரை பாஸ்போட வேண்டும் என்ற நிர்பந்தம் பய புள்ளைக பாதிப்பேருக்கு அவங்க பேரு தவிர அப்பா,அம்மா ஊரு பேரு கூட எழுத தெரில.!ஒரு பக்கம் டாஸ்மாக் மக்களை முடமாக்குகிறதென்றால்,மறுபக்கம் பள்ளிகள் மூலம் மூடர்கள் ஆக்குகிறது!

No comments:

Post a Comment