About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

கற்றுக்கொண்டவை --1

உன்னைக் கண்டு பயம் என்றால் அதுக்கு மரியாதை என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலவீனம் அறியும்போது நான் பலமாகிவிட்டேன் என்று அர்த்தம்!
உன் மீது மரியாதை என்றால் அதுக்கு பயம் என்று அர்த்தம் கொள்ளாதே!
உன் பலம் அறியும்போது நானும் பலமாக வேண்டும் என்றே அர்த்தம்!

No comments:

Post a Comment