About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

‪மறைந்து போன அறிவிப்பு பலகைகள்‬

-கடன் அன்பை முறிக்கும்.
-கண்ணை பார் சிரி.
-என்னை பார் யோகம் வரும்.
-எங்களது இனிப்பு,காரவகைகள் அனைத்தும் சுத்தமான நெய் மற்றும் கடலை  எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
-பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே அனுமதி கிடையாது.
-காலணிகளை வெளியில் விடவும்.
-கைலி அணிந்து வருபவர்கள் அனுமதி இல்லை.
-எதிர் சீட்டின் மேல் கால் வைக்காதீர்.
-நாம் இருவர் நமக்கு இருவர்.
-ஒன்று பெற்றால் ஒளி மயம்.
-பாதையை கடக்கும் முன் இருபுறமும் கவனிக்கவும்.
-ஊனமுற்றோர் இருக்கை.
-சரியான சில்லறை தரவும்.

No comments:

Post a Comment