// ஒரே ஒரு காமராஜர்தான் இருந்தார். காங்கிரஸில் அவருக்குப் பின்னர் யாரும் இன்றுவரை அவர்காட்டிய வழியில் சற்றேனும் சென்றோர் யாரும் இருந்ததில்லை, இனிமேலும் யாரும் இருக்கப் போவதற்கான அறிகுறியும் சற்றும் இல்லை.//இது ஒரு நண்பர் ரொம்ப விவரமா காமராஜரை பற்றிய பதிவில் பின்னூட்டம் இட்டிருந்தார்.
---------ஒரு சந்தேகம்!---------
ஏன்டாப்பா! காமராஜர் மாதிரி யாரும் இல்லை,யாரும் வர முடியாது அப்படினு உனக்கு எதிரில் இருக்கிறவன் எல்லாத்தையும் கை யை காட்டுறயே!
நீ ஏன்டா! நான் காமராஜர் மாதிரி வருவேன் -ன்னு உனக்கு நீயே உறுதி எடுத்துக்க மாட்டேங்கிற!?
---------ஒரு சந்தேகம்!---------
ஏன்டாப்பா! காமராஜர் மாதிரி யாரும் இல்லை,யாரும் வர முடியாது அப்படினு உனக்கு எதிரில் இருக்கிறவன் எல்லாத்தையும் கை யை காட்டுறயே!
நீ ஏன்டா! நான் காமராஜர் மாதிரி வருவேன் -ன்னு உனக்கு நீயே உறுதி எடுத்துக்க மாட்டேங்கிற!?
No comments:
Post a Comment