About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

வெளிச்சம்!

சூதாட்ட புகார்களுக்கு பிறகு என் வாழ்வில் கிரிக்கெட் இல்லை.
வெளிச்சத்துக்கு வரமுடியாத இந்த சாதனையாளர்களை நினைத்து வருந்துகிறேன்!


No comments:

Post a Comment