About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

மிஷ்கினின் "பிசாசு"

-ஒரு திரைப்படத்தை எப்படி பாக்கனும்?
-ஒரு திரைப்படத்தை எப்படி எடுக்கனும்?
-ஒரு திரைப்படத்தை எப்படி ,ஏன்,எதற்கு விமர்சிக்கனும்?
-விமர்சனமும்,அபிப்பிராயமும் ஒன்றா? வேறா?
-இது எதற்கும் பதில் தெரியவில்லை எனக்கு!
-ஒருஆட்டோ
-ஒருகார்
-ஒருஸ்கூட்டி
-ஒரு விபத்து
-ஒரு மரணம்
-ஒரு வயலினிஷ்ட்
-ஒரு வீடு
-ஒரு சோடா ஓப்பனர்
-ஒரு சிம்னி
-ஒரு ஆவி
-ஓர் அம்மா
-ஒரு மாந்த்ரீகர்
-ஒரு கேள்வி
-ஓர் அப்பா
-ஒரு நிறக்குருடு
-ஒரே விடை
-அன்பு

-மிஷ்கினின் "பிசாசு"

No comments:

Post a Comment