சில நாட்கள் முன் தெற்கே ஒரு கோவிலுக்கு சென்றேன். பலர் வந்திருந்தார்கள். என்னையும் என் குடும்பத்தையும் பார்த்த அர்ச்சகர் கொஞ்சம் காத்திருக்க சொன்னார். அவரை எனக்கு முன்பின் தெரியாது. அனைவரையும் அனுப்பிவிட்டு எங்களை இன்னும் சற்று உள்ளே வந்து தரிசனம் செய்ய சொன்னார். நான் மறுத்து வெளியே நின்று தரிசனம் செய்தேன். என்னை பார்த்ததும் என் சாதி அறிந்து அவர் செய்த செயல் இது. இதுதான் சாக்கு என்று நைசாக தரிசனம் செய்யவில்லை. சலுகை எனக்காகவே இருந்தாலும் வேண்டாம் போடா, நாடுதான் முக்கியம், என் சகோதரருக்கு இல்லாத சலுகை எனக்கு வேண்டாம் என்று சொல்லும் திமிர் தந்த RSSக்கு நன்றி.
இது என்னுடைய பதில்!
எனக்கு கொடுக்கும் சலுகை என் சகோதரனுக்கும் வேண்டும் என திமிர் காட்டியிருந்தால் அந்த சேவக்-கிற்கு நான் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியிருப்பேன்!
No comments:
Post a Comment