About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Saturday, August 1, 2015

உண்மைய சொன்னேங்க...! -1

எத்தனைபேர் நட்ட குழி அப்படின்னு எழுதினா ...ப்ப்அப்பா ! பட்டினத்தார் அனுபவிச்சு பாடிருக்காரும்ப்பாங்க!
பெண் தன் வலிய இப்படியான வார்த்தைகளில் எழுதினா ...பாஸு!எங்கயோ அனுபவிச்சு எழுதியிருக்கா ம்பாய்ங்க!

No comments:

Post a Comment